தினக்குரல் பத்திரிகையில் இயற்கை வலைப்பூ

தினக்குரல் பத்திரிகையில் வாரவாரம் "வலைப் பூக்கள்" என்னும் பெயரில் வலைப்பூக்கள் அறிமுகமாவது அணைவரும் அறிந்ததே.அந்த வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27/04/2008) எனது "இயற்கை" வலைப்பூ "காண்டீபனின் இயற்கை" என்னும் தலைப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதால் நான் மேலும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

தினக்குரல் பக்க எண் 27 இல் வந்த அவ் ஆக்கம் மேலே படமாக.
இந்த ஆக்கத்தை எழுதிய க.தே.தாசன் அவர்களுக்கும் தினக்குரலுக்கும் நன்றிகள்.

14 பின்னூட்டங்கள்:

M.Rishan Shareef said...

தினக்குரலில் உங்கள் வலைப்பக்கம் இடம்பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி காண்டீபன்.
இனிய நல்வாழ்த்துக்கள் நண்பரே..!

(பின்னூட்டப் பெட்டியின் வேர்ட் வெரிபிகேஷனை நீக்கி விடுங்கள்.நிறையப் பேர் எழுத்துரு மாற்ற வேண்டியிருப்பதால் பின்னூட்டமிடத் தயாங்குவார்கள்.)

காண்டீபன் said...

வாழ்த்துக்கு நன்றி ரிஷான்
வேர்ட் வெரிபிகேஷனை நீக்கிவிட்டேன்

மாயா said...

வாழ்த்துக்கள்

ம.கஜதீபன் said...

வணக்கம். காண்டீபன். நான் ம.கஜதீபன். நானும் ஓர் வலைப்பதிவாளன் தான். தங்கள் இயற்கை என்ற தளம் பற்றி தினக்குரல் பத்திரிகையிலே வெளிவந்த ஆக்கத்தை பார்வையிட்டதும் உடனே உங்கள் தளத்தினைப்பார்வையிடவேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. பார்த்துவிட்டேன். நல்ல பதிவுகள். தொடர்ந்து பதியுங்கள். உங்களிற்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

காண்டீபன் said...

வாழ்த்துக்கு நன்றி மாயா!

காண்டீபன் said...

உங்கள் பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி ம.கஜதீபன்.
நிங்கள் தமிழ்மணத்தில(http://www.thamizmanam.com/) சேரவில்லையா?
தொடர்ந்து எழுதுங்கள்.

Muruganandan M.K. said...

தினக்குரலில் தாசன் உங்கள் வலைப்பூ பற்றி எழுதியதை வாசித்தேன். மகிழ்ச்சி, பாராட்டுக்கள். இயற்கையும் வீஞ்ஞானமும், கலையுணர்வும் நிறைந்த உங்கள் பதிவுகள் தனித்தவம் வாய்ந்தவை. தொடர்ந்து உங்களுக்கு கைவந்த பாணியை வளர்த்துக் கொள்ளுங்கள்.

காண்டீபன் said...

டொக்டர், உங்களின் பாராட்டுக்கு நன்றி.

தாசன் said...

வாழ்த்துக்கள் நண்பரே. தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.

காண்டீபன் said...

வாழ்த்துக்கு நன்றி தாசன் அண்ணா...

இறக்குவானை நிர்ஷன் said...

வாழ்த்துக்கள் காண்டீபன். தொடர்ந்து எழுதுங்கள்.

காண்டீபன் said...

வாழ்த்துக்கு நன்றி நிர்ஷன்.

ரூபன் தேவேந்திரன் said...

வாழ்த்துக்கள். தொடர்ந்தும் எழுதுங்கள்.

காண்டீபன் said...

வாழ்த்துக்கு நன்றி கோசலன்...